
ஸ்ரேயா விக்ரமிடம் ஒரு விஷயத்தை சொல்ல அதை நம்பிவிட்டார் விக்ரம். தி அதர் எண்ட் ஆப் தி லைன் படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் ஹீரோ மெட்கேப்புக்கும் ஸ்ரேயாவுக்கும் காதல் இருந்ததாக விக்ரமுக்கு தெரிய வர ஸ்ரேயாவிடம் போய் கேட்டார். அத்ற்கு ஸ்ரேயா இல்லை என்று சொல்ல விக்ரம் அதை நம்பிவிட்டார். காதல் நல்ல விஷயம் தான்.. ஆனால் நான் இப்பொழுது யாரையும் காதலிப்பாதாக இல்லை என்று சொல்லிவிட்டார். இன்னொரு விஷயமும் சொன்னார். நான் இனிமேல் ஒரு பாடலுக்கு ஆடமாட்டேன் என்று..... சூப்பர் ஸ்டார் ரஜினியுடனுமா என்று கேட்டதற்கு.. ஆம் என்றார்... அவருக்கு தான் வேற ஆள் இருக்காங்களே என்றார்..... (நயந்தாராவை சொன்னார்). ஸ்ரேயாவுக்கு இன்னொரு ஆசையும் உண்டு... அஜித்துடன் ஒரு படத்திலாவது டூயட் ஆட வேண்டும் என்பது தான்... அதை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஸ்ரேயா...
No comments:
Post a Comment