மணவாளனே,என் நெஞ்சிற்கினியவனே,பெரும்பேரழகன் நீ,தேனைப் போன்று இனியவனே…மணவாளனே,உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்பள்ளியறைக்கு.நீயே என்னைச் சிறைப்படுத்தினாய்.உன் முன் நான் நடுங்குற்று நிற்கக்கடவேன்.மணவாளனே,உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்பள்ளியறைக்கு.சிங்கமே,உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்பள்ளியறைக்கு.மணவாளனே,என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.படுக்கையறையில், தேன் சொட்டஉன் பெரும்பேரழகை என்னைச் சுவைக்க விடு.சிங்கமே,என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.மணவாளனே, உன் இன்பத்தை என்னிடமிருந்து நீ பெற்றாய்.என் தாயிடம் சொல், அவள் சுவையாகத் தின்னக் கொடுப்பாள்.என் தந்தையிடம் சொல், அவர் பரிசுகளைக் கொடுப்பார்.உன் ஆன்மா-உன் ஆன்மாவை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,மணவாளனே,விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.உன் இதயம்-உன் இதயத்தை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,சிங்கமே,விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.நீ என்னைக் காதலிப்பதால், நீ என்னை தீண்டி அருள்வாய்.என் கடவுளே, என் காவலனே, என் ஷூ-ஸின்,என்லிலின் இதயத்தை சந்தோஷப்படுத்தியவனே,நீ என்னை தீண்டி அருள்வாய்.உனது இடம் தேனைப் போன்று சிறந்தது.உன் கைகளை அதன் மீது வைத்தருள்வாய்.உனது கையை கிஷ்பான் உடை மீது கொண்டுவருவாய்.கிஷ்பான் ஸிகின் உடையைப் போல உன் கரங்களை அதன் மீது கிண்ணமாய் குவி்ப்பாய்.
Wednesday, November 26, 2008
காதல் காமக்கவிதைகள்
மணவாளனே,என் நெஞ்சிற்கினியவனே,பெரும்பேரழகன் நீ,தேனைப் போன்று இனியவனே…மணவாளனே,உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்பள்ளியறைக்கு.நீயே என்னைச் சிறைப்படுத்தினாய்.உன் முன் நான் நடுங்குற்று நிற்கக்கடவேன்.மணவாளனே,உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்பள்ளியறைக்கு.சிங்கமே,உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்பள்ளியறைக்கு.மணவாளனே,என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.படுக்கையறையில், தேன் சொட்டஉன் பெரும்பேரழகை என்னைச் சுவைக்க விடு.சிங்கமே,என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.மணவாளனே, உன் இன்பத்தை என்னிடமிருந்து நீ பெற்றாய்.என் தாயிடம் சொல், அவள் சுவையாகத் தின்னக் கொடுப்பாள்.என் தந்தையிடம் சொல், அவர் பரிசுகளைக் கொடுப்பார்.உன் ஆன்மா-உன் ஆன்மாவை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,மணவாளனே,விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.உன் இதயம்-உன் இதயத்தை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,சிங்கமே,விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.நீ என்னைக் காதலிப்பதால், நீ என்னை தீண்டி அருள்வாய்.என் கடவுளே, என் காவலனே, என் ஷூ-ஸின்,என்லிலின் இதயத்தை சந்தோஷப்படுத்தியவனே,நீ என்னை தீண்டி அருள்வாய்.உனது இடம் தேனைப் போன்று சிறந்தது.உன் கைகளை அதன் மீது வைத்தருள்வாய்.உனது கையை கிஷ்பான் உடை மீது கொண்டுவருவாய்.கிஷ்பான் ஸிகின் உடையைப் போல உன் கரங்களை அதன் மீது கிண்ணமாய் குவி்ப்பாய்.
Labels:
மர்ரியாகே,
ரியல் லைப்,
ரெலதிஒந்ஸ்ஹிப்,
லவ் marriage
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment