மன்மத ரகசியம்Monday, December 15, 2008
செக்ஸ்
மன்மத ரகசியம்Sunday, December 14, 2008
மிஸ் வேர்ல்ட்

Wednesday, December 10, 2008
மூடி மறைக்கும் அரசு
ஜே.ஆர் காலத்திலிருந்து இன்றைய மஹிந்த ராஜபக்ச காலம் வரைக்கும் வெளிநாட்டு படைகளையும் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளையும் பெற்று யுத்தம் செய்யும் இலங்கை அரசு தன்னை மாதிரி சுயபுத்தி இல்லாமல் இரவல் புத்தியில் தமிழீழ விடுதலை புலிகள் செயற்படுவதாக சொல்லி தானும் தன் இனத்தையும் உதவி கோரும் நாடுகளையும் திருப்திபடுத்த முயல்கின்றதோ இல்லையோ தமிழனின் பெருமையை மூடிமறைக்கின்றது.2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன் முதலில் புலிகளால் பலாலி விமானத் தளத்தின் மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது.இதனை இல்லை என்று மறுத்ததா?அல்லது மூடிமறைத்ததா?பின்னர் கொழும்பில் விமானத்தாக்குதல் நடத்தும்போது "சிறியரகம் குரும்பட்டியளவு" என்று சிங்களம் தான் திருப்திபட்டதோ இல்லையோ மூடிமறைத்தது.வன்னியின் பிரதான இராணுவ முகாமான வவுனியா ஜோசப் காம்ப் மீதான தாக்குதல் ஒரு தொழில்நுட்ப ரீதியான வினைத்திறனானதாக தெரிந்தாலும் பொருளாதாரத் தடைகள்,உணவு நெருக்கடிகள் மற்றும் மனித உரிமை மீறல்களிற்கு மத்தியில் தமிழர்களுடைய வளர்ச்சியை தெட்டத்தெளிவாக உலகிற்கு உணர்த்தியிருக்கின்றார்கள்.இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தாலும்,இந்தியாவால் வழங்கப்பட்ட ராடர்களும் அதன் கட்டுப்பாட்டு அறைகளும் சேதமடைந்துவிட்டன.ஆனாலும் புலிகளின் குரும்பட்டி விமானத்தை சிங்கள படைகளால் வீழ்த்த முடியவில்லையே என்ற ஏக்கம் தான் உலக நாடுகளிற்கு மிஞ்சிய ஒன்று.மஹிந்த அரசை விட, பொருளாதாரம் கூடிய சிங்கள தேசத்திற்கு தமிழ் தேசத்தால் ஏற்பட்ட அவமானம் ஆகவே கருதமுடிகிறது.12.09.2008 அன்று வெளியான ஆங்கில ஊடகத்தின் கட்டுரையில் புலிகளின் விமானத்தை ஒட்டியவர்கள் வெளிநாட்டினரா?என்று கேள்வி எழுப்பியிருப்பதன் மூலம் தமிழர்கள் திறமைசாலிகள் இல்லை,என்று கூறமுனைகிறார்களா?அல்லது அவ்வாறு கூறி சிங்கள மக்களை சந்தோசப்படுத்துகிறார்களா?அல்லது இந்தியாவை புலிகளிற்கு எதிரான போரில் தீவிரப்படுத்தி உதவிகளை பெற முனைகிறார்களா?சிங்கள ஊடகங்களின் பண்பு மூடிமறைப்பது என்றாலும் இதன் மூலம் தெளிவாவது தாங்கிக்கொள்ள முடியாத பொறாமையின் வெளிப்பாடுதான் புலிகளின் விமானத்தை ஒட்டியவர்கள் வெளிநாட்டினரா?என்ற கேள்வி.மூடிமறைத்தாலும் புலிகளின் விமானத்தை ஓட்டியது தமிழன் தான் என்பது உறுதி.ஜக்கிய நாடுகள் சாசனத்தில் இருந்து வெளிப்படாத ஒன்று சொந்த மண்ணில் உள்ள வளங்களை பயன்படுத்தி சிறப்பான போராட்டம் நடத்துகின்ற இயக்கங்களிற்கு அல்லது அந்த விடுதலை இயக்கங்கள் சார்ந்து நிற்கின்ற இனங்களிற்கான அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் என்பது.. ஆனால் ஏனோ சர்வதேசம் தமிழினத்தை மட்டும் புறக்கணிக்கிறது.
Monday, December 8, 2008
ஜெய் விஜயலட்சுமி
ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்கள் ஜெய்யும், இவருடன் 'அதே நேரம் அதே இடம்' படத்தில் இணைந்து நடிக்கும் விஜயலட்சுமியும். இதற்கு முன்பே இருவரை பற்றியும் அரசல் புரசலாக கிசுகிசு எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களை பற்றி கவலைப்படாமல் நேராக ஜெய் பக்கத்தில் போய் நின்று கொண்டார் விஜயலட்சுமி. அடிக்கடி இருவரும் ஒருவர் காதில் மற்றவர் கிசுகிசுத்துக் கொண்டார்கள். இன்னும் ஒட்டி நில்லுங்க... போட்டோ எடுக்கணும் என்று போட்டோகிராபர்கள் கேட்க, உடனே விஜயலட்சுமின் தோள் மீதே கையை போட்டுக் கொண்டார் ஜெய். போதுமா இந்த போஸ் என்று போட்டோகிராபர்களை பார்த்து கேட்டாராம். விழாவில் பேசிய வெங்கட்பிரபு சென்னை 28, சுப்ரமணியபுரம் படங்களுக்கு பிறகு ரொம்ப பிசியாகிட்டார் ஜெய். நான் என் படத்திற்கு கால்ஷீட் கேட்டபோது, இனிமே 2010 ல்தான் கால்ஷீட் என்று சொல்லிவிட்டார் என்று வருத்தத்துடன் தெரிவித்தார். சான்ஸ் வாங்கிக்கொடுத்தவருக்கே இந்த நிலைமை!!!!!.......
Thursday, December 4, 2008
மனம் கவர்ந்த நாயகி
டைரக்டர் லிங்குசாமிக்கு ஸ்ரீதேவிக்கு எப்படி அழகும்,கவர்ச்சியும் சேர்ந்து இருந்ததோ அதேபோல் நயன்தாரா அழகாகவும்,கவர்ச்சியாகவும் தெரிகிறார்.அதனால் தன்னை கவர்ந்த கதாநாயகி நயன்தாரா என்று கூறுகிறார்.கார்த்தி-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் `பையா' என்ற புதிய படத்தை லிங்குசாமி டைரக்டு செய்கிறார். இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் அவருடைய தம்பி என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கிறார்.`பையா' படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதால் தமிழ் பட உலகில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் கதாநாயகி, நயன்தாராதான் என்பது குறிப்பிடத்தக்கது1 கோடி சம்பளம் கொடுத்து நயன்தாராவை நடிக்க வைக்க காரணம் என்ற கேள்விக்கு, லிங்குசாமி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-``அழகும், கவர்ச்சியும் நிறைந்த ஒரே நடிகை ஸ்ரீதேவி. அவருக்குப்பின்,அதே அழகும்,கவர்ச்சியும் சேர்ந்து இருப்பது நயன்தாரா தான்.பையா' படத்தின் கதைக்கு பொருத்தமான நயன்தாரா நிச்சயம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெறுவார்.ரசிகர்கள் எதிர்பாக்கும் அனைத்து நடிப்பு அம்சங்களும் நிறைந்தவர் நயன்தாரா.கதாநாயகன் கார்த்தியும் அழகான,ஸ்டைலான கார்த்தியை பார்க்கலாம். வில்லனாக மிலின்ட் சோமன் நடிக்கிறார்.பெங்களூரில் இருந்து மும்பைக்கு செல்லும் நெடுஞ்சாலையில், ஒரு காரில் நடக்கிற கதை இது.முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் இம்மாதம் 15-ந் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெற இருக்கிறது.''இவ்வாறு டைரக்டர் லிங்குசாமி கூறினார்.ஏற்கனவே ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பீமா போன்ற வெற்றி படங்களை டைரக்டு செய்தவர் லிங்குசாமி என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
சோர்ஸ்: http://nayanthara.mywebdunia.com/2008/12/04/1228374180000.html
Wednesday, December 3, 2008
மோனிகா

மிட்நைட் மசாலா
நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு சேனல்களில் போடப்படும் 'அந்த' மாதிரி பாடல்களில் மோனிகாவின் சிலந்தி பட பாடலும் ஒன்று. இதை பார்த்து விட்டு நள்ளிரவு ஹீரோக்கள், எப்படியோ இவரது நம்பரை தேடிப் பிடித்து காதல் மொழி பேசுகிறார்களாம். வரிசையாக சிம் கார்டு மாற்றியும், எப்படியோ தேடிப்பிடிக்கிறார்கள் இந்த வலைபோடும் ஆசாமிகள். இப்படியெல்லாம் நடித்தால்தானே பிரச்சனை? இனிமேல் இழுத்துப் போர்த்திக் கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் மோனிகா. வருகிற இயக்குனர்கள் எல்லாம் சிலந்தி மாதிரி ஜிலுஜிலு கேரக்டர்களாகவே கொடுக்கிறார்களாம். அப்படி இல்லையென்றாலும், காதல் காட்சிகளில் நீங்கள் கொஞ்சம் கிளாமரா நடிக்க வேண்டி வரும் என்கிறார்களாம். முன்பை விட சம்பளத்தையும் அதிகப்படுத்தி தருவதால், கொள்கையை மூட்டை கட்டி, குட்நைட் மீது போட்டு விட்டார் மோனிகா.
சோர்ஸ்: http://tamilsong.mywebdunia.com/2008/12/03/1228298100000.html
Monday, December 1, 2008
நயந்தாரா த்ரிஷா அதிர்ச்சி
