சூர்யா மற்றும் சமீரா வைத்து வந்த படம் வாரணம் ஆயிரம். இந்த படம் என்னதான் நன்றாக இருந்தாலும் படத்தில் நீளம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளன்ர். அதனால் கௌதம் மேனன் ஒரு சில காட்சிகளை வெட்டி எடுத்ததாக தெரிய வருகிறது. இப்பொழுது இந்த படம் இரண்டரை மணி நேர படமாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் குழந்தையை காப்பாற்றும் காட்சியும், சூர்யா போதை மருந்துக்கு அடிமையாகும் காட்சியும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
Useful tips, keep it up.....
ReplyDelete