Thursday, December 10, 2009

நொறுங்கத் தின்றால் நூறு வயது

எந்த உணவையும் நொறுங்கத் தின்றால் நூறு வயது இருக்கலாம் என்று அந்த காலத்திலேயே நமக்குக் கூறப்பட்ட ஒரு நியதியாகும்.

ஆனால் அதன் அடிப்படை என்னவென்று நமது யோகா ஆசிரியர் சுப்பிரமணியம் கூறுகிறார்.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று நாம் கூறுவதற்குக் காரணம், வாயில் போட்ட உணவு நன்றாக மென்று சாப்பிடடும்போது உணவு முழுக்க உமிழ் நீர் கலக்கிறது.

உமிழ் நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாக பணியாற்றக் கூடியது. எனவே, உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்.

அழகுக்கு அடி‌ப்படை ஆரோ‌க்‌கிய‌ம்தா‌ன்
http://tamil.webdunia.com/miscellaneous/woman/womanspecial/0912/08/1091208006_1.htm

முக‌த்‌தி‌ற்கான பிளீச்சிங் பற்றி அறியலாம்
http://tamil.webdunia.com/miscellaneous/woman/womanspecial/0912/04/1091204066_1.htm

புருவங்களை அழகாக்கும் முறைகள் என்னென்ன? (Today updated)
http://tamil.webdunia.com/miscellaneous/woman/womanspecial/0912/09/1091209011_1.htm

No comments:

Post a Comment